Showing posts with label பைபிள் |. Show all posts
Showing posts with label பைபிள் |. Show all posts

Tuesday, January 27, 2009

குரான் முரண்பாடுகள்-25

ஒரே நிகழ்ச்சியில் வரும் "நேரடி பேச்சுக்களில்" உள்ள வித்தியாசங்கள்


Variant "direct speech" quotations from the same incidents:


கீழே தரப்பட்ட நிகழ்ச்சி விவரங்கள் "நடந்துவிட்ட‌ நிகழ்ச்சியைப்" பற்றியது தான். அவைகள் ஒன்றுக்கொன்று தனித்தன்மை வாய்ந்த சரித்திர நிகழ்வுகளாகும்(உதாரணத்திற்கு, அல்லா ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்திலிருந்து அனுப்பியது ஒருமுறைத் தான், அல்லா மோசேயை எரியும் புதரிடம் சந்தித்தது ஒரு முறை தான்...). ஆக என்ன நடந்தது என்பதற்கு? ஒரே ஒரு வாய்ப்பு தான் உண்டு. ஆனால், குர்‍ஆனில் உள்ள பல சூராக்களில், இருவருக்கும் அல்லது அனேகருக்கும் இடையே நடந்த பேச்சு உரையாடலை இரண்டு/மூன்று வித்தியாசமான முறையில் குர்‍ஆன் சொல்கிறது. இவைகள் அனைத்தும் "நேரடி உரையாடல் பேச்சுக்கள்-all 'direct speech' quotations" தான், இவைகள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குர்‍ஆனில் வித்தியாசமாக உள்ளது. உண்மையில் இந்த மேற்கோள்களில் பேசுபவர் "பேசிய வார்த்தைகள்" எது? அவைகளில் எந்த விவரம் சரியானது?
 
 
ஆதாமைப் பற்றி தூதர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை
 
2:34 ... "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது... 15:29 ..., "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! 
 
 
 
Source: http://www.answering-islam.org/Authors/Peters/misquotations.pdf
Source Tamil: http://www.answering-islam.org/tamil/authors/peters/misquotations.htm

 
 
 ஏகத்துவத்திற்கு ஈஸா குர்‍ஆன் அளித்த இதர மறுப்புக்களை படிக்க: